ஆண்டி கையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே

1966ல் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த நேரம். சென்னையில் அவருடைய இல்லத்தில் அவரைச் சந்திக்க 18 வயதான பேரன் கனவேல் வந்தான். கனகவேல் காமராஜரின் சொந்த சகோதரியான நாகம்மாளின் மகள் வயிற்றுப் பேரன்.

"தாத்தா நான் எம்.பி.பி.எஸ் சேர முடிவு செய்து அதற்கான நேர்முகத் தேர்வும் எழுதியுள்ளேன். நீங்க ஒரு வார்த்தை

முதலமைச்சர் கிட்ட சொன்னா எனக்கு இடம் கிடைச்சுடும். லிஸ்ட் போடறதுக்குள்ளே சொல்லுங்க தாத்தா! நம்ம குடும்பத்திலே நான் ஒருவனாவது படிச்சு டாக்டராகி விடுவேன்" என்று கெஞ்சம் குரலில் வேண்டினான்.

அப்போது பேரனைப் பாhத்து, "கனவேலு இந்த டாக்டர் படிப்பு, இஞ்சீனியர் படிப்புக்கெல்லாம் கவர்மெண்ட் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லோருக்கும் பொதுவாக செலக்ஷன் கமிட்டி போட்டுட்டு, அப்புறம் இவனுக்குக் கொடு, அவனுக்குக் கொடுன்னு சிபாரிசு பண்ணறதுன்னா, அந்தக் கமிட்டியே போட வேண்டியதில்லையே. உனக்கு திறமையிருந்தால் சீட் கிடைக்கும். கிடைக்கலேன்னா பேசாம கோயம்புத்தூர்ல பி.எஸ்.ஸி., அக்ரிகசல்சர்னு ஒரு கோர்ஸ் இருக்கு. அதுலே சேர்ந்து படி. அந்த படிப்புக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இதுக்கு என்னால் சிபாரிசு செய்ய முடியாது" என்று சொல்லி விட்டார்.

ஒரே ஒரு போன் போட்டா பேரனுக்கு இடம் கிடைத்திருக்கும். அந்தப் பையனுக்கு அந்த ஆண்டு இடம் கிடைக்கவில்லை.

"ஆண்டி கையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே" என்றார் கண்ணதாசன்!

காங்கிரசாரே … உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் … இன்றைய உங்கள் நிலை என்ன?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...