இந்தியா துண்டாடப்பட்டதின் பின்ணணி

உலகத்தில் ஏதாவது ஒரு நாடு தன்னை சுதந்திரம்மாக வைத்துக்கொள்ள தொடர்ந்து அந்நியரை எதிர்த்து பல ஆயிரம் ஆண்டுகள் போராடியது என்றால் அது நம் தாய் திரு நாடு இந்தியாதான்.

எவ்வளவோ! அந்நிய ஆக்ரமிப்பாளர்களை எதிர்த்தும்,போராடியும் நமது தேசத்தை

சேதமில்லாமல் பாதுகாத்து வந்தார்கள் நம் முன்னோர்கள்.உயிர் தியாகம் செய்தும்,சொல்லொனா துயரம் அனுபவித்தும்,பலரது இன்னுயிர்களை தந்தும்,பாரதத்தில் சேதம் விளைவிக்க வந்த அந்நியரின் எண்ணம் நிறைவேறாமல் பார்த்துக்கொண்டனர் நமது வீரம் செறிந்த முன்னோர்கள்.

ஆனால் எவ்வாறு நமது தேசம் பிரிந்தது?. பாகிஸ்தான் உருவானது எப்படி?.

சேதமில்லா ஹிந்துஸ்தானம் இதை – தெய்வமென்று கும்பிடடி பாப்பா

என்று பாடினார் மகாகவி பாரதி.அந்த தேசம் சிதறுண்டது எப்படி?

இந்த பிரிவினையின் சூத்திரதாரிகள் யார்?

இந்த பிரிவினைக்கு வித்திட்ட சூத்திரதாரிகள் யார்?

ஒரு தேசம் தனது கடந்த கால வரலாற்றில் இருந்து படிப்பினை கற்றுக்கொள்ள வேண்டும்.ஏனெனில் கடந்த கால அனுபவம்தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

கடந்த கால அனுபவம் நமக்கு சொல்வது என்ன ?

தொடரும்,,,,,,,,,,,,,,நன்றி  தங்கராஜ்

இந்திய பிரிவினையின் பின்னணி பாகம் 2

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...