உலகத்தில் ஏதாவது ஒரு நாடு தன்னை சுதந்திரம்மாக வைத்துக்கொள்ள தொடர்ந்து அந்நியரை எதிர்த்து பல ஆயிரம் ஆண்டுகள் போராடியது என்றால் அது நம் தாய் திரு நாடு இந்தியாதான்.
எவ்வளவோ! அந்நிய ஆக்ரமிப்பாளர்களை எதிர்த்தும்,போராடியும் நமது தேசத்தை
சேதமில்லாமல் பாதுகாத்து வந்தார்கள் நம் முன்னோர்கள்.உயிர் தியாகம் செய்தும்,சொல்லொனா துயரம் அனுபவித்தும்,பலரது இன்னுயிர்களை தந்தும்,பாரதத்தில் சேதம் விளைவிக்க வந்த அந்நியரின் எண்ணம் நிறைவேறாமல் பார்த்துக்கொண்டனர் நமது வீரம் செறிந்த முன்னோர்கள்.
ஆனால் எவ்வாறு நமது தேசம் பிரிந்தது?. பாகிஸ்தான் உருவானது எப்படி?.
சேதமில்லா ஹிந்துஸ்தானம் இதை – தெய்வமென்று கும்பிடடி பாப்பா
என்று பாடினார் மகாகவி பாரதி.அந்த தேசம் சிதறுண்டது எப்படி?
இந்த பிரிவினையின் சூத்திரதாரிகள் யார்?
இந்த பிரிவினைக்கு வித்திட்ட சூத்திரதாரிகள் யார்?
ஒரு தேசம் தனது கடந்த கால வரலாற்றில் இருந்து படிப்பினை கற்றுக்கொள்ள வேண்டும்.ஏனெனில் கடந்த கால அனுபவம்தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
கடந்த கால அனுபவம் நமக்கு சொல்வது என்ன ?
தொடரும்,,,,,,,,,,,,,,நன்றி தங்கராஜ்
இந்திய பிரிவினையின் பின்னணி பாகம் 2
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.