அன்பு நிரந்தரமானது அல்ல

அன்பு நிரந்தரமானது அல்ல மனைவி தன் கணவனிடம் அன்பைச் செலுத்துகிறாள் என்று கூறுகிறோம். அவள் ஆன்மா முழுவதுமே அவனிடத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. என்று நினைக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கிறது. அவளுடைய ....

 

ஆன்மா பரிசுத்தமாக இருத்தல் வேண்டும்

ஆன்மா பரிசுத்தமாக இருத்தல் வேண்டும் ஆன்மா பரிசுத்தமாக இருத்தல் வேண்டும் , அப்போதுதான் பரம்பொருளின் கணநேரக் காட்சியே கிடைக்கும் . எனவேதான் ஆன்மீக குருவிடம் தூய்மை கண்டிப்பாக இருக்கவேண்டும். ....

 

நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி

நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி சமயம் என்பது இறை உணர்வு பெறுவது. பேசுவதற்கும், இறைக்காட்சி பெறுவதற்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை நீங்கள் அறிய வேண்டும். நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி. எங்கும் நிறைந்தவர் ....

 

வேருக்கு நீரை ஊற்றினால் அது முழு மரத்திற்கும் நீரை பாய்ச்சியதற்கு சமமாகும்

வேருக்கு நீரை ஊற்றினால்  அது முழு மரத்திற்கும் நீரை பாய்ச்சியதற்கு சமமாகும் நீ நேர்மையாக இரு , தைரியமாக இரு, எந்த நெறியையும் பக்தி சிரத்தையுடன் பின் பற்று. அப்போது நீ இறைவனை அடைவது நிச்சயம் . ....

 

நீங்கள் அமைதியை விரும்புகிறீரா? அப்படியானால் உங்களை மறந்து விடுக.

நீங்கள் அமைதியை விரும்புகிறீரா?  அப்படியானால் உங்களை மறந்து விடுக. தென்னிந்திய நாட்டுப்புறத்தல் எளிய பழமொழி ஒன்றைச் சொல்வார்கள். அது வருமாறு :நல்லவர் இருவர் குறுகிய நடைபாதை ஒன்றில் எதிர் எதிராக நடந்து சென்றால் மூன்று பாதைகள் இருக்கும். ....

 

சிறுசிறு ஆசைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும்

சிறுசிறு ஆசைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும் சிறுசிறு ஆசைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும். பெரிய-ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டு விட வேண்டும். இல்லறத்தில் வாழ்ந்தபடியே பணத்தாசையையும், காமத்தையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள். மதத்தின்-ரகசியம் கொள்கைகளில்யில்லை. ....

 

இறைவனை நீங்கள் உணர்ந்தால் உங்கள் தோற்றமே மாறிவிடும்

இறைவனை நீங்கள் உணர்ந்தால் உங்கள் தோற்றமே மாறிவிடும் இறைவனை நீங்கள் உணர்ந்தால் உங்கள் குரல் மாறிவிடும். உங்கள் முகம் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். மனித குலத்திற்கு நீங்கள் ஒரு வர பிரசாதமாக இருப்பீர்கள். உடலையும் ....

 

சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவம்

சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவம் நம்மை பற்றியே சிந்தித்து கொண்டேயிருப்பது சுய-நலங்களிலேயே மிக பெரிய பாவமாகும். சுய நல எண்ணம் எவ்வளவு குறைகிறதோ* அந்த-அளவுக்கு ஒருவன் கடவுளை நெருங்க இயலும் .

 

நல்லவர்களாக வாழுங்கள்; விவேகானந்தர்

நல்லவர்களாக வாழுங்கள்; விவேகானந்தர் சித்தாந்தங்களையும், தத்துவங்களையும்* தெரிந்து கொள்வதால் என்ன-நன்மை விளைய போகிறது!நல்லவர்களாக வாழுங்கள், மற்றவர்களுக்கு நன்மைசெய்து வாழ்வை பயனுடையதாக்குங்கள். சுயநலம் சிறிதும் இல்லாமல், புகழ் , பணம் என்னும் ....

 

தீமையை செய்வதால், நமக்குநாமே தீமை செய்கிறோம்

தீமையை செய்வதால், நமக்குநாமே தீமை செய்கிறோம் சமநிலையிலிருந்து பிறழாதவன், மன சாந்தம் உடையவன், இரக்கமும்- கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்லபணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர். அதன் மூலம் அவன் தனக்கே நன்மையை ....

 

தற்போதைய செய்திகள்

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.ம� ...

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்கணும்: நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் குற்றங்கள் 52% அதிகரித்துள்ளன. மாநில அரசு இதற்கு ...

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வத ...

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வதேச அமைப்புக்கு ராஜ்நாத் கேள்வி ''பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களை சர்வதேச அணு சக்தி ...

ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ரா� ...

ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ராஜ்நாத் சிங் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புத்துறை ...

புதிய ஏவுகணை பார்கவ அஸ்திரம் சோ ...

புதிய ஏவுகணை பார்கவ அஸ்திரம் சோதனை வெற்றி கொத்து கொத்தாக வரும் ட்ரோன் படைகளை தடுத்து அழிக்கும் ...

2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முட� ...

2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முடிவு கட்டுவோம்; அமித்ஷா மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கரேகுட்டா மலையில் மூவர்ணக் கொடி ...

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏ� ...

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...