அன்பு நிரந்தரமானது அல்ல

அன்பு நிரந்தரமானது அல்ல மனைவி தன் கணவனிடம் அன்பைச் செலுத்துகிறாள் என்று கூறுகிறோம். அவள் ஆன்மா முழுவதுமே அவனிடத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. என்று நினைக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கிறது. அவளுடைய ....

 

ஆன்மா பரிசுத்தமாக இருத்தல் வேண்டும்

ஆன்மா பரிசுத்தமாக இருத்தல் வேண்டும் ஆன்மா பரிசுத்தமாக இருத்தல் வேண்டும் , அப்போதுதான் பரம்பொருளின் கணநேரக் காட்சியே கிடைக்கும் . எனவேதான் ஆன்மீக குருவிடம் தூய்மை கண்டிப்பாக இருக்கவேண்டும். ....

 

நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி

நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி சமயம் என்பது இறை உணர்வு பெறுவது. பேசுவதற்கும், இறைக்காட்சி பெறுவதற்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை நீங்கள் அறிய வேண்டும். நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி. எங்கும் நிறைந்தவர் ....

 

வேருக்கு நீரை ஊற்றினால் அது முழு மரத்திற்கும் நீரை பாய்ச்சியதற்கு சமமாகும்

வேருக்கு நீரை ஊற்றினால்  அது முழு மரத்திற்கும் நீரை பாய்ச்சியதற்கு சமமாகும் நீ நேர்மையாக இரு , தைரியமாக இரு, எந்த நெறியையும் பக்தி சிரத்தையுடன் பின் பற்று. அப்போது நீ இறைவனை அடைவது நிச்சயம் . ....

 

நீங்கள் அமைதியை விரும்புகிறீரா? அப்படியானால் உங்களை மறந்து விடுக.

நீங்கள் அமைதியை விரும்புகிறீரா?  அப்படியானால் உங்களை மறந்து விடுக. தென்னிந்திய நாட்டுப்புறத்தல் எளிய பழமொழி ஒன்றைச் சொல்வார்கள். அது வருமாறு :நல்லவர் இருவர் குறுகிய நடைபாதை ஒன்றில் எதிர் எதிராக நடந்து சென்றால் மூன்று பாதைகள் இருக்கும். ....

 

சிறுசிறு ஆசைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும்

சிறுசிறு ஆசைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும் சிறுசிறு ஆசைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும். பெரிய-ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டு விட வேண்டும். இல்லறத்தில் வாழ்ந்தபடியே பணத்தாசையையும், காமத்தையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள். மதத்தின்-ரகசியம் கொள்கைகளில்யில்லை. ....

 

இறைவனை நீங்கள் உணர்ந்தால் உங்கள் தோற்றமே மாறிவிடும்

இறைவனை நீங்கள் உணர்ந்தால் உங்கள் தோற்றமே மாறிவிடும் இறைவனை நீங்கள் உணர்ந்தால் உங்கள் குரல் மாறிவிடும். உங்கள் முகம் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். மனித குலத்திற்கு நீங்கள் ஒரு வர பிரசாதமாக இருப்பீர்கள். உடலையும் ....

 

சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவம்

சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவம் நம்மை பற்றியே சிந்தித்து கொண்டேயிருப்பது சுய-நலங்களிலேயே மிக பெரிய பாவமாகும். சுய நல எண்ணம் எவ்வளவு குறைகிறதோ* அந்த-அளவுக்கு ஒருவன் கடவுளை நெருங்க இயலும் .

 

நல்லவர்களாக வாழுங்கள்; விவேகானந்தர்

நல்லவர்களாக வாழுங்கள்; விவேகானந்தர் சித்தாந்தங்களையும், தத்துவங்களையும்* தெரிந்து கொள்வதால் என்ன-நன்மை விளைய போகிறது!நல்லவர்களாக வாழுங்கள், மற்றவர்களுக்கு நன்மைசெய்து வாழ்வை பயனுடையதாக்குங்கள். சுயநலம் சிறிதும் இல்லாமல், புகழ் , பணம் என்னும் ....

 

தீமையை செய்வதால், நமக்குநாமே தீமை செய்கிறோம்

தீமையை செய்வதால், நமக்குநாமே தீமை செய்கிறோம் சமநிலையிலிருந்து பிறழாதவன், மன சாந்தம் உடையவன், இரக்கமும்- கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்லபணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர். அதன் மூலம் அவன் தனக்கே நன்மையை ....

 

தற்போதைய செய்திகள்

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘ம ...

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘முதல்வர் மாவகம்’ ; அண்ணாமலை விமர்சனம் முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை த ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாக ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாகேந்திரன் மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் முருகன் மாநாடு சிறப்பாக ...

காவல்துறையினர் பதவி உயர்விலும ...

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...