Editorஅத்திரி முதலான சப்த ரிஷிகளும் வேலூருக்கு கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் பகவதி மலையில் சிவலிங்க பூஜை செய்தனர். அவர்களில் அறுவர் தவம் முடித்து வேறொரு ....
பாண்டவர்கள் வனவாசம் இருந்த விராடபுரம்தான் இப்போதைய தாராபுரம் என்று சொல்கிறார்கள். அப்படி வனவாசத்தில் இருந்தவர்கள் இத்தலத்திலுள்ள காடு அனுமந்தராயன் சுவாமியை வழிபட்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாது, வியாசராஜர் தான் வாழ்ந்த காலங்களில் ....
ஸ்ரீ ராமன் தனது அவதார காலத்தை பூர்த்தி செய்து கொண்டு வைகுண்டம் செல்ல திட்டமிட்டார், அதே நேரத்தில் தன்னுடன் இருக்கும் சகல ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்து செல்ல ....
புராதன சின்னங்களான கோவில்களில்செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை :
பண்டைய காலத்து முறையை மதியுங்கள் அக்காலத்து கலைஞர்கள், சிற்பிகள் மிகுந்த பக்தியுடனும், கலை நுணுக்கத்துடனும் கோவில்கள் எழுப்பியுள்ளனர்.
.
""இது கோயிலுக்குள் இருக்கின்ற ஒரு சாதாரண தீர்த்தக் கிணறுதானே? இதைப் போய் கங்கை என்று சொல்கிறீர்களே...?''- பதஞ்ஜலி முனிவரிடம் இன்னொரு ரிஷி இப்படிக் கேட்டார். பதஞ்ஜலி புன்னகைத்தார். ....
மதுரைக்குக் கிழக்கே இருக்கிறது திருப்பூவனம். (திருப்புவனம்) இந்த ஊரில் "பொன்னனையாள்' என்றொரு பெயருடைய ஒரு பெண் இருந்தாள். இவள் பிறந்தது தாஸி குலத்தில். ஆனால் திருப்பூவன நாதராகிய ....
திருப்பாவை வைணவ ஆழ்வார்களில் ஒரு வரான ஆண்டாள் பாடிய நூல்.திருப்பாவை நாயகி ஆண்டாள் பற்றி ஒருஅறிமுகம். ஆடி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய ....
இம்மாதத்தில்தான் சிதம்பரம் நடராஜ பெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் உள்ளிட்ட ஐந்தொழில்களையும் புரிகிறார். இந்த மாதத்தில் அங்கு நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ....
வைணவ ஆழ்வார்களில் ஒரு வரான ஆண்டாள் படிய நூல் திருப்பாவை. 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் ....