ஆன்மிக துணுக்குகள் ரகசியங்கள் கேள்வி பதில்கள், ஆன்மிக தகவல்கள் ஆன்மிக கதைகள் பக்திக் கதைகள்


வேலூர் கோட்டைக்கு நடுவே கோவில் கொண்டிருக்கும் ஜலகண்டேஸ்வரர்

வேலூர் கோட்டைக்கு நடுவே கோவில் கொண்டிருக்கும் ஜலகண்டேஸ்வரர் Editorஅத்திரி முதலான சப்த ரிஷிகளும் வேலூருக்கு கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் பகவதி மலையில் சிவலிங்க பூஜை செய்தனர். அவர்களில் அறுவர் தவம் முடித்து வேறொரு ....

 

தாராபுரம் காடு அனுமந்தராயன்

தாராபுரம்  காடு  அனுமந்தராயன் பாண்டவர்கள் வனவாசம் இருந்த விராடபுரம்தான் இப்போதைய தாராபுரம் என்று சொல்கிறார்கள். அப்படி வனவாசத்தில் இருந்தவர்கள் இத்தலத்திலுள்ள காடு அனுமந்தராயன் சுவாமியை வழிபட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வியாசராஜர் தான் வாழ்ந்த காலங்களில் ....

 

வைகுண்டத்தில் சாமகானம் உண்டே தவிர ராமநாம கானம் உண்டா?

வைகுண்டத்தில் சாமகானம் உண்டே தவிர ராமநாம  கானம்  உண்டா? ஸ்ரீ ராமன் தனது அவதார காலத்தை பூர்த்தி செய்து கொண்டு வைகுண்டம் செல்ல திட்டமிட்டார், அதே நேரத்தில் தன்னுடன் இருக்கும் சகல ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்து செல்ல ....

 

புராதான பழைய கோயில்களை பராமரிக்கும் முறை

புராதான பழைய கோயில்களை பராமரிக்கும் முறை புராதன சின்னங்களான கோவில்களில்செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை : பண்டைய காலத்து முறையை மதியுங்கள் அக்காலத்து கலைஞர்கள், சிற்பிகள் மிகுந்த பக்தியுடனும், கலை நுணுக்கத்துடனும் கோவில்கள் எழுப்பியுள்ளனர். .

 

சிவாஜியின் குரு சமர்த்த ராமதாஸர்

சிவாஜியின்  குரு சமர்த்த ராமதாஸர் மஹாராஷ்டிரவில் 1608-ம் ஆண்டு ... சூர்யாஜி பந்த், ராணு பாய் தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தார் சமர்த்த ராமதாஸர் ( அவர் பிறக்கும் போது சிறிய தாக ....

 

அவிநாசி சிவனின் அற்புதங்கள்

அவிநாசி சிவனின் அற்புதங்கள் ""இது கோயிலுக்குள் இருக்கின்ற ஒரு சாதாரண தீர்த்தக் கிணறுதானே? இதைப் போய் கங்கை என்று சொல்கிறீர்களே...?''- பதஞ்ஜலி முனிவரிடம் இன்னொரு ரிஷி இப்படிக் கேட்டார். பதஞ்ஜலி புன்னகைத்தார். ....

 

பொன்னனையாளுக்கு உருவான விசித்திர ஆசை

பொன்னனையாளுக்கு உருவான  விசித்திர  ஆசை மதுரைக்குக் கிழக்கே இருக்கிறது திருப்பூவனம். (திருப்புவனம்) இந்த ஊரில் "பொன்னனையாள்' என்றொரு பெயருடைய ஒரு பெண் இருந்தாள். இவள் பிறந்தது தாஸி குலத்தில். ஆனால் திருப்பூவன நாதராகிய ....

 

ஸ்ரீ ஆண்டாளின் அறிமுகம்

ஸ்ரீ ஆண்டாளின் அறிமுகம் திருப்பாவை வைணவ ஆழ்வார்களில் ஒரு வரான ஆண்டாள் பாடிய நூல்.திருப்பாவை நாயகி ஆண்டாள் பற்றி ஒருஅறிமுகம். ஆடி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய ....

 

மார்கழி மாதத்தின் சிறப்பு

மார்கழி மாதத்தின் சிறப்பு இம்மாதத்தில்தான் சிதம்பரம் நடராஜ பெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் உள்ளிட்ட ஐந்தொழில்களையும் புரிகிறார். இந்த மாதத்தில் அங்கு நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ....

 

திருப்பாவையின் சிறப்பு

திருப்பாவையின் சிறப்பு வைணவ ஆழ்வார்களில் ஒரு வரான ஆண்டாள் படிய நூல் திருப்பாவை. 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் ....

 

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...