சுங்கச் சாவடி பிரச்னைக்கு தீர்வு காண நிதின்கட்காரி புதுச்சேரி வருகை

 மத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர், நிதின்கட்காரி, நவம்பர், 20ல் புதுச்சேரி வருகிறார். சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்தியமோட்டார் காங்கிரஸ் சார்பில், லாரிகள் வேலைநிறுத்தம் நடந்தது.

இதற்கு தீர்வுகாண, மத்திய அரசு சார்பில், குழு அமைக்கப்பட்டது; போராட்டம் வாபஸ் ஆனது.
இந்நிலையில், நவ., 20ல், அகில இந்தியமோட்டார் காங்கிரசின், 200வது பொதுக்குழு கூட்டம், புதுச்சேரியில் நடக்கிறது. அதோடு, தென் மாநில லாரி உரிமையாளர் சங்க பொதுக் குழுவும் கூடுகிறது.நவ., 22 வரை, இந்நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதில், சிறப்பு அழைப்பாளராக, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி பங்கேற்கிறார்.

நாடுமுழுவதிலும் இருந்து, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள், 1,000 பேர் பங்கேற்கின்றனர். இக் கூட்டத்தில், சரக்கு வாகனங்கள் மற்றும் சுங்கச் சாவடி பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வுகிடைக்கும் விதமாக, முக்கிய அறிவிப்புகளை, கட்காரி வெளியிடுவார் என, லாரி உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...