மக்கள் மழையை எதிர் கொள்ள தேவையான அனைத்து முயற்சி களையும் அரசு மேற்கொள்ள வேண்டும்

 பாதுகாப்பான முறையில் மக்கள் மழையை எதிர் கொள்ள தேவையான அனைத்து முயற்சி களையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கேட்டுக் கொண்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையினால் பலஇடங்களில் தடுக்கப்பட வேண்டிய உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாக  தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா மழைவெள்ள பாதிப்புகள் தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கிறது.

 
தமிழகத்தில் கட்டமைப்புகள் சீர் கேடாகி இருப்பதற்கு, முன்பு பல முறை ஆட்சிசெய்த திமுகவும் காரணம். மழைக் கால சிறப்பு மருத்துவ பிரிவுகள் தொடங்க உதவிகள் செய்யுமாறு, தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கோரிக்கை விடுக்கவேண்டும் என்றும் தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...