அசாம் சட்டசபை தேர்தலில் பிரதமர் ஓட்டுபோடாமல் இருந்துள்ளார். தனது ஜனநாயக-கடமையை நிறைவேற்றாத பிரதமரை நினைக்கும்போது மனம் பெரும்வேதனை அடைகிறது என்று குஜராத்முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற நரேந்திரமோடி நிருபர்களிடம் தெரிவித்ததாவது ;
அசாம்மில் டிஸ்பூர் தொகுதியில் பிரதமருக்கு ஓட்டு இருந்தது. ஆனால் ஓட்டுப்பதிவில் பங்கேற்கவில்லை. இது இந்தியநாட்டு மக்களின் மனம் வருந்தும் செய்தியாகும். அரசியலமைப்பு-சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்தநாளில் பிரதமரின் பொறுப்பற்றதன்மையை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது .
அரசியலமைப்பு சட்டபடி ஓட்டு உரிமை முக்கிய அடிப்படை உரிமையாகும் . இதை பிரதமர் மறந்தது ஏன் ? ஜனநாயகத்தின் முக்கியகடமையை நிறைவேற்ற தவறிவிட்டார் அவர் பிரதமருக்கு இது அவப்பெயரை உருவாக்கும் . இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.