பிரதமர் ஜனநாயகத்தின் முக்கியகடமையை நிறைவேற்ற தவறிவிட்டார்

அசாம் சட்டசபை தேர்தலில் பிரதமர் ஓட்டுபோடாமல் இருந்துள்ளார். தனது ஜனநாயக-கடமையை நிறைவேற்றாத பிரதமரை நினைக்கும்போது மனம் பெரும்வேதனை அடைகிறது என்று குஜராத்முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற நரேந்திரமோடி நிருபர்களிடம் தெரிவித்ததாவது ;

அசாம்மில் டிஸ்பூர் தொகுதியில் பிரதமருக்கு ஓட்டு இருந்தது. ஆனால் ஓட்டுப்பதிவில் பங்கேற்கவில்லை. இது இந்தியநாட்டு மக்களின் மனம் வருந்தும் செய்தியாகும். அரசியலமைப்பு-சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்தநாளில் பிரதமரின் பொறுப்பற்றதன்மையை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது .

அரசியலமைப்பு சட்டபடி ஓட்டு உரிமை முக்கிய அடிப்படை உரிமையாகும் . இதை பிரதமர் மறந்தது ஏன் ? ஜனநாயகத்தின் முக்கியகடமையை நிறைவேற்ற தவறிவிட்டார் அவர் பிரதமருக்கு இது அவப்பெயரை உருவாக்கும் . இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...