தாய்லாந்து மற்றும் கம்போடியா நாட்டின் எல்லையோரத்தில் அமைந்து இருக்கும் இந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் இருநாட்டு படையினர் இடையே நடைபெற்ற.மோதலில் 4 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இதில் 3பேர் கம்போடிய வீரர்கள்.
பிரே விஹார் என்ற இடத்தில் இருக்கும் 11ம் நூற்றாண்டில் கட்டபட்ட இந்துகோயில் தங்களுக்கு தான் சொந்தம் என இரண்டு நாடுகளும் கூறிவருகின்றன. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி-மாதம் ஏற்பட்ட மோதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.