திரிணமுல் கட்சியின் பணக்கார-தோற்றம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று’ என்று , பாரதிய ஜனதா தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது , அசாம் மாநிலத்தில் திரிணமுல்கட்சி, சிறிய கட்சி. ஆனால் , “தொலைகாட்சிகளில் தேர்தல் பிரசாரத்திற்காக அதிகமாக
பணத்தை செலவழித்துள்ளனர். அசாமை அவர்கள் ஆட்சி செய்வதுபோல் உள்ளது.
திரிணமுலின் திடீர்பணக்கார தோற்றம், கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இக்கட்சிக்கு புதியசெல்வம் கிடைத்திருக்க வேண்டும் அல்லது செல்வம்நிறைந்த நண்பரின் நட்பு கிடைதிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.