திரிணமுல் கட்சியின் பணக்கார-தோற்றம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று’ என்று , பாரதிய ஜனதா தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது , அசாம் மாநிலத்தில் திரிணமுல்கட்சி, சிறிய கட்சி. ஆனால் , “தொலைகாட்சிகளில் தேர்தல் பிரசாரத்திற்காக அதிகமாக
பணத்தை செலவழித்துள்ளனர். அசாமை அவர்கள் ஆட்சி செய்வதுபோல் உள்ளது.
திரிணமுலின் திடீர்பணக்கார தோற்றம், கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இக்கட்சிக்கு புதியசெல்வம் கிடைத்திருக்க வேண்டும் அல்லது செல்வம்நிறைந்த நண்பரின் நட்பு கிடைதிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.