கந்தஹார் நகரில் இருக்கும் முக்கியமான சிறை ஒன்றில் சுரங்கம் தோண்டி 450க்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடி விட்டதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தலிபான்பயங்கரவாதிகளாவர்.476சிறை கைதிகள் தப்பியுள்ளதாக மதிப்பிடபட்டுள்ளது என
சிறைக்கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
சிறையின் தெற்கு-பகுதியில் பல நூறு மீட்டர் நீளம் சுரங்கம்தோண்டிய அவர்கள் ஞாயிற்றுகிழமை இரவு 11மணிக்கு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
{qtube vid:=hJJyGY-ZVxs}
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.