கந்தஹார் நகரில் இருக்கும் முக்கியமான சிறை ஒன்றில் சுரங்கம் தோண்டி 450க்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடி விட்டதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தலிபான்பயங்கரவாதிகளாவர்.476சிறை கைதிகள் தப்பியுள்ளதாக மதிப்பிடபட்டுள்ளது என
சிறைக்கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
சிறையின் தெற்கு-பகுதியில் பல நூறு மீட்டர் நீளம் சுரங்கம்தோண்டிய அவர்கள் ஞாயிற்றுகிழமை இரவு 11மணிக்கு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
{qtube vid:=hJJyGY-ZVxs}
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.