கடந்த 24ம் தேதி சாய்பாபா ஸித்தியடைந்தார். அவரது-உடல் இன்று அரசு மரியாதையுடன்-அடக்கம் செய்யபட்டது.
அவரது உடலுக்கு, தேசியக்-கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க ஆந்திர-அரசு மரியாதை தரப்பட்டது . புரோகிதர்கள் மந்திரங்கள்-முழங்க இறுதிச்சடங்கு நடைபெற்றது. ஐந்து
நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் சாய்பாபா உடலின் மீது தெளிக்கபட்டது. பசு தானம் தரப்பட்டது . சர்வசமய பிரார்த்தனையும் நடந்தது.
இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, வெங்கய்ய நாயுடு, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கவர்னர் நரசிம்மன், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்துகொண்டு சாய்பாபாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.