கடந்த 24ம் தேதி சாய்பாபா ஸித்தியடைந்தார். அவரது-உடல் இன்று அரசு மரியாதையுடன்-அடக்கம் செய்யபட்டது.
அவரது உடலுக்கு, தேசியக்-கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க ஆந்திர-அரசு மரியாதை தரப்பட்டது . புரோகிதர்கள் மந்திரங்கள்-முழங்க இறுதிச்சடங்கு நடைபெற்றது. ஐந்து
நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் சாய்பாபா உடலின் மீது தெளிக்கபட்டது. பசு தானம் தரப்பட்டது . சர்வசமய பிரார்த்தனையும் நடந்தது.
இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, வெங்கய்ய நாயுடு, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கவர்னர் நரசிம்மன், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்துகொண்டு சாய்பாபாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.