அருணாச்சல முதல்வர் டோர்ஜீகாண்டு சென்ற ஹெலிகாப்டரின் உடைந்தபாகங்கள் தவாங் மாவட்டத்தில் லோபோடங்-பகுதியில் இன்று காலை கண்டுபிடிக்கபட்டது.
இதனை தொடர்ந்து டோர்ஜி காண்டுவின் உறவினர் ஒருவர் அவரது உடலை அடையாளம் காட்டினார். இதர 4பேரின் உடல்கள்
அடையாளம் காண இயலாத அளவுக்கு எரிந்துபோயுள்ளதாக தெரிகிறது
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.