எம்.பி நிதியிலிருந்து மாற்றுதிறனாளிகளுக்கு வருடத்துக்கு ரூ.10 லட்சம்-வரை செலவிட அனுமதி

எம்.பி.க்கள் தங்களது நிதியிலிருந்து மாற்றுதிறனாளிகளுக்கு வருடத்துக்கு ரூ.10 லட்சம்-வரை செலவிட அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்குவருகிறது.

மாற்றுதிறனாளிகளுக்கு மூன்றுசக்கர சைக்கிள்கள் வாங்குவதற்கு மட்டும் வருடத்துக்கு ரூ.10 லட்சத்தை எம்.பி.க்கள் செலவு

செய்யலாம் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளது. இந்தத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் தங்கள் மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட தலைமை-மருத்துவரிடம் தங்களது உடல்ஊனம் தொடர்பான சான்றிதளை பெற்று விண்ணப்பிக்க-வேண்டும். அந்தந்த மாவட்ட நிர்வாகத்தைச்சேர்ந்த அதிகாரிகள் இவர்களது-மனுக்களை பரிசீலனை செய்வார்கள்

மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளி,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...