2g ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டு சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு-ஜாமின் தர முடியாது என்று நீதிபதி தெரிவித்ததை தொடர்ந்து கனிமொழி இன்று கைது செய்யப்பட்டார்,
கனிமொழிக்கு ஜாமின் நிராகரிக்கபட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு பாட்டியாலா-கோர்ட்டில் வைக்கப்பட்டார். பிறகு அவர்
பலத்த-போலீஸ பாதுகாப்புடன் திகார் ஜெயிலில் ஜெயில் எண் 6ல் அடைக்கபட்டார்.
கனிமொழியை மீண்டு் நாளை-காலை 10மணிக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி ஓ.பி-சைனி தெரிவித்துள்ளார் .
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.