ஜப்பானில் இருக்கும் ஃபுகுஷிமா அணு-உலையில் கழிவுபொருட்களை தேக்கிவைக்கும் பகுதியில்லிருந்து கதிர்வீச்சு கலந்த-தண்ணீர் வெளியேறும் அபாயம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்த தகவலை அணு-உலையை நிர்வகிக்கும் டோக்யோ-எலக்ட்ரிக்-பவர் நிறுவனம்
தெரிவித்துள்ளது. மேலும், கதிர்வீச்சு-தண்ணீர் கசிவின் காரணமாக ஜப்பானின் நிலத்தடி-நீரும் பசிபிக்பெருங்கடல் பகுதியும் பாதிக்கபடலாம் என தெரிகிறது .
ஜப்பானில் சுனாமி, ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம், ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.