தமிழ்நாட்டில் டிசம்பர் 6ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என மத்தியஅரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மழைவெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம்துண்டிப்பு, வங்கிகள் இயக்கம் நிறுத்தம், ஏடிஎம் சேவை முடக்கம் என பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட வங்கி சேவையையோ, ஏடிஎம் சேவையோ பயன் படுத்த முடியாமல் பொது மக்கள் தவித்தனர்.
இந் நிலையில், பொது மக்கள் வசதிக்காக டிசம்பர் 6 (ஞாயிற்றுக் கிழமை) அன்று வங்கிகள் இயங்கும் என்று நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.
வங்கிகளின் அலுவல்நேரத்தை நீட்டிக்கவும், படகுகள் மூலம் நடமாடும் ஏ.டி.எம்.,களை செயல்படுத்தவும் வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.