ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக யோகாகுரு ராம்தேவ் நடத்திய உண்ணாவிரத-போராட்டத்தில் போலீசார் தடியடி மேற்கொண்டது மற்றும் ராம்தேவை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இருக்கும் ராஜ்காட்டில் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த
ஆர்ப்பாட்டத்தில் நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி,முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
{qtube vid:=Xdtq2_LeNfQ}
Tags; ஊழல் ,கருப்பு பணத்துக்கு , யோகாகுரு ராம்தேவ், உண்ணாவிரத, போலீசார் , தடியடி
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.