ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக யோகாகுரு ராம்தேவ் நடத்திய உண்ணாவிரத-போராட்டத்தில் போலீசார் தடியடி மேற்கொண்டது மற்றும் ராம்தேவை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இருக்கும் ராஜ்காட்டில் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த
ஆர்ப்பாட்டத்தில் நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி,முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
{qtube vid:=Xdtq2_LeNfQ}
Tags; ஊழல் ,கருப்பு பணத்துக்கு , யோகாகுரு ராம்தேவ், உண்ணாவிரத, போலீசார் , தடியடி
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.