பாபா ராம்தேவ்வை தில்லி போலீசார் வலுகட்டாயமாக வெளியேற்றியது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட-வேண்டும் என குடியரசுத்தலைவரை பாரதிய ஜனதா தலைவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி தலைமையில் கட்சித்தலைவர் நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண்குமார், எஸ் எஸ் அலுவாலியா போன்ற தலைவர்கள் திங்கள்கிழமை மதியம் குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.