தயாநிதி மாறனிடம் பாராளு மன்ற கூட்டுக்குழு விசாரணை

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து-வரும் சி.பி.ஐ யின் முன்பு, ஏர்செல் நிறுவன முன்னாள்-அதிபர் சிவசங்கரன் வாக்குமூலம் தந்தார் . அதில் கடந்த 2006ம்-ஆண்டு தனது ஏர்செல் நிறுவனத்துக்கு அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன், லைசென்சு தராமல் இழுத்தடித்ததாகவும்,

மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ்க்கு ஏர்செல்லை விற்கும்-நிலைக்கு நெருக்கடி தந்ததாகவும் சிவசங்கரன் தெரிவித்தார் .

மேலும் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் மாறிய பிறகு, ஏர்செல்லுக்கு 14லைசென்சுகள் தரப்பட்டதாகவும் , அதற்கு பிரதிபலனாக, சன்-டைரக்ட் நிறுவனத்துக்கு மேக்சிஸ் நிறுவனம் சுமார் 500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்ததாகவும் சிவசங்கரன் தெரிவித்துள்ளார் .

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய பாராளுமன்ற கூட்டு குழு தலைவர் பி.சி.சாக்கோ,

பாராளுமன்ற கூட்டுக்குழு 85சாட்சிகள் உள்ள பட்டியலை இறுதி-செய்துள்ளது. விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு சம்மன் அனுப்பபடும். அவர்களில், கடந்த 1998ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டுவரைக்கும் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர்களாக இருந்த அருண்-ஷோரி, தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோரும் அடங்குவர் என்று தெரிவித்துள்ளார்

ஏர்செல், நிறுவன ,சிவசங்கரன், தயாநிதி மாறன், தயாநிதி மாறனின், தயாநிதி மாறனை, தயாநிதி மாறனுக்கு,
தயாநிதி மாறனும், தயாநிதி அழகிரி, தயாநிதி மாறன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...