தயாநிதி மாறனிடம் பாராளு மன்ற கூட்டுக்குழு விசாரணை

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து-வரும் சி.பி.ஐ யின் முன்பு, ஏர்செல் நிறுவன முன்னாள்-அதிபர் சிவசங்கரன் வாக்குமூலம் தந்தார் . அதில் கடந்த 2006ம்-ஆண்டு தனது ஏர்செல் நிறுவனத்துக்கு அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன், லைசென்சு தராமல் இழுத்தடித்ததாகவும்,

மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ்க்கு ஏர்செல்லை விற்கும்-நிலைக்கு நெருக்கடி தந்ததாகவும் சிவசங்கரன் தெரிவித்தார் .

மேலும் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் மாறிய பிறகு, ஏர்செல்லுக்கு 14லைசென்சுகள் தரப்பட்டதாகவும் , அதற்கு பிரதிபலனாக, சன்-டைரக்ட் நிறுவனத்துக்கு மேக்சிஸ் நிறுவனம் சுமார் 500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்ததாகவும் சிவசங்கரன் தெரிவித்துள்ளார் .

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய பாராளுமன்ற கூட்டு குழு தலைவர் பி.சி.சாக்கோ,

பாராளுமன்ற கூட்டுக்குழு 85சாட்சிகள் உள்ள பட்டியலை இறுதி-செய்துள்ளது. விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு சம்மன் அனுப்பபடும். அவர்களில், கடந்த 1998ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டுவரைக்கும் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர்களாக இருந்த அருண்-ஷோரி, தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோரும் அடங்குவர் என்று தெரிவித்துள்ளார்

ஏர்செல், நிறுவன ,சிவசங்கரன், தயாநிதி மாறன், தயாநிதி மாறனின், தயாநிதி மாறனை, தயாநிதி மாறனுக்கு,
தயாநிதி மாறனும், தயாநிதி அழகிரி, தயாநிதி மாறன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...