எல்லா விஷயத்திலும் பிரதமரை குறை கூறுவது நகைப்புக்குரியது

ஒவ்வொரு விஷயத்திலும் பிரதமர் நரேந்திரமோடி மீது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குறைகூறுவது நகைப்புக்குரியது' என்று பிரதமர் அலுலவக இணையமைச்சர் ஜிதேந்திரசிங் கூறினார்.

 துணைநிலை ஆளுநரை பயன்படுத்தி ஆத் ஆத்மி அரசுக்கு பிரதமர் நெருக்கடி கொடுக்கிறார்'', ""தில்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பாஜக.,வின் 2-வது அணி போல செயல் படுகின்றனர்'' என்று கேஜரிவால் வியாழக்கிழமை குற்றம் சாட்டினார்.

 அவரது குற்றச்சாட்டுக்கு மறுப்புதெரிவித்து, தில்லியில் அமைச்சர் ஜிதேந்தர் சிங், மேலும் கூறியதாவது: ஒவ்வொரு விஷயத்திலும் பிரதமர் மீது கேஜரிவால் குற்றம் சாட்டி வருகிறார். பிரதமரின் பெயரைப் பயன்படுத்தி மலிவானவிளம்பரம் தேடுவதற்கு அவர் முயல்கிறார். இது மிகவும் நகைப்புக் குரிய விஷயமாகும்.

 எவ்வித ஆதாரமும், இலலாமல் ஒருவர்மீது குறைகூறுவதில் அர்த்தமில்லை. ஐஏஎஸ் அதிகாரிகள், பாஜக.,வினரை போல செயல் படுகின்றனர் என்று கூறியதை நிரூபிக்க கேஜரிவாலிடம் எந்த ஆதாரமும் இல்லை . அரசு அதிகாரிகளுக்கு நல்லசூழலை உருவாக்கி கொடுக்கா விட்டால், உங்களால் (ஆம் ஆத்மி) எப்படி நல்லாட்சியைக் கொடுக்கமுடியும்? நல்ல நிர்வாகத்தையும், பணிபுரிவதற்கு உகந்த சூழலையும் உருவாக்கி கொடுப்பதில் மத்தியஅரசு உறுதியுடன் உள்ளது என்றார் ஜிதேந்திர சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...