ராஜபக்சேவின் குற்றத்தில் காங்கிரஸ்க்கும் பங்கு; வைகோ

இன படுகொலை செய்த ராஜபக்சேவின் குற்றத்தில் காங்கிரஸ்க்கும் பங்கு உண்டு என சென்னையில் நடைபெற்ற-நிகழ்ச்சி ஒன்றில் வைகோ பேசினார்.

ராஜபட்சேவை போர் குற்றவாளி என்கிறார்கள். ஆனால் அவர் இனக்கொலை செய்தவர். அவருடைய குற்றத்தில் காங்கிரஸ்க்கும் பங்குண்டு. அதனுடன் காங்கிரஸ்-கூட்டணி அரசில் அங்கம்

வகித்தவர்களுகும் உண்டு. இந்திரா காந்தி தொலை-நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர். ஆனால் சோனியாகாந்தி அப்படிப்பட்டவர் இல்லை. சிங்களர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் விமான-பாதைகள் அமைத்து கொடுத்தது எல்லாமே இந்திய அரசுதான் என தெரிவித்தார்

 

Tags; இன படுகொலை, இன, படுகொலை, ராஜபக்சேவின், காங்கிரஸ்க்கும்  , வைகோ, ராஜபட்சேவை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...