இன படுகொலை செய்த ராஜபக்சேவின் குற்றத்தில் காங்கிரஸ்க்கும் பங்கு உண்டு என சென்னையில் நடைபெற்ற-நிகழ்ச்சி ஒன்றில் வைகோ பேசினார்.
ராஜபட்சேவை போர் குற்றவாளி என்கிறார்கள். ஆனால் அவர் இனக்கொலை செய்தவர். அவருடைய குற்றத்தில் காங்கிரஸ்க்கும் பங்குண்டு. அதனுடன் காங்கிரஸ்-கூட்டணி அரசில் அங்கம்
வகித்தவர்களுகும் உண்டு. இந்திரா காந்தி தொலை-நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர். ஆனால் சோனியாகாந்தி அப்படிப்பட்டவர் இல்லை. சிங்களர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் விமான-பாதைகள் அமைத்து கொடுத்தது எல்லாமே இந்திய அரசுதான் என தெரிவித்தார்
Tags; இன படுகொலை, இன, படுகொலை, ராஜபக்சேவின், காங்கிரஸ்க்கும் , வைகோ, ராஜபட்சேவை
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.