ஆதார் திட்டத்தின் மூலம் ரூ.6,700 கோடி வரை மிச்சம்

ஆதார் அடையாள அட்டை திட்டத்தின்மூலம், இந்திய அரசுக்கு ரூ.6,700 கோடிவரை மிச்சமாவதாக உலக வங்கி பாராட்டியுள்ளது.

இந்திய அரசின் ஆதார் அடையாள எண் சுமார் 100 கோடி பேருக்கு வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் ஏழைமக்கள் தங்களுக்கான நலத் திட்டங்களை எளிதாக பெற முடிகிறது. அதேபோல, நலத்திட்டங்களை உரியவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் இந்த ஆதார் எண் அரசுக்கு உறுதுணையாக உள்ளது.

 ஆதார் கார்டு பயன்பாட்டினால் தேவையற்ற முறையில் பண விரயம் தடுக்கப்பட்டு, முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறைகிறது. அரசின் திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் முற்றிலுமாக தடுக்கப் பட்டுள்ளன. இதனால் இந்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,700 கோடி(1 பில்லியன் டாலர்கள்) மிச்சமாகிறது  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...