தீவிரவாதம் தழைக்க நிதி உதவி செய்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்

 தீவிரவாதம் தழைக்க, மறைமுகமாக நிதி அளித்து ஊக்குவிப்பவர்கள் தங்களது செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் ''இந்தியாவின் மத மற்றும் கலாசார பன்முகத்தன்மை உலகரங்கில் முக்கியத்துவம் வகிக்கிறது

தீவிரவாதிகள், நமது சமூகத்துக்கு தீங்கு விளை விக்கவும், நமது நகரங்களுக்கும், மக்களுக்கும், சமூக கட்டமைப்புக்கும் கணக்கி லடங்காத பாதிப்பை ஏற்படுத்தவும் முயற்சித்து வரும் நேரத்தில், இந்திய-அரபு நாடுகளின் உறவுகள் வலுப்படுத்துவது வரலாற்று திருப்புமுனையாகும்.

தீவிரவாதம் தழைக்க, மறை முகமாக நிதி கொடுத்து ஊக்குவிப்பவர்கள் தங்களது செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். தீவிரவாதத்தையும், அவர்களுக்கு கிடைக்கப் பெறும் நிதியுதவியையும் ஒடுக்குவதற்கு புதிய உத்தியை வகுக்க உலகநாடுகள் ஒன்றிணைய வேண்டும்.

தீவிரவாதத்துடன் மதத்தை தொடர்பு படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். மனிதநேயம் மற்றும் இரக்கமற்ற தன்மை ஆகியவற்றை கொண்டே மனிதர்களை வேறுபடுத்த வேண்டுமே தவிர, ஜாதி, மத, வேறுபாடுகளின் அடிப்படையில் அல்ல" .

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அரபு நாடுகளுக்கு இடையேயான வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் அரபு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் முன்னிலையில்  பேசியது,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...