மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் யமுனை நதி தேசிய நதியாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது .
பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி, உத்தரகாண்ட்டில் இருக்கும் உத்தர்காசியில் இவ்வாறு தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் தனது
குடும்பத்தினருடன் மூன்று நாள் சுற்றுபயணம் செய்யவுள்ளார். கேதார்நாத், பத்ரிநாத்,கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற புனித தலங்களில் தரிசனம் செய்கிறார்.
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.