ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கபட்டுள்ள கனிமொழி பெண்-கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் அவர் சிறையில் மெழுகுவர்த்தி செய்யக்கற்று வருவதாக சிறைதுறை-அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதிகள்
தங்களது நேரத்தை உபயோகமாக செலவிடும் வகையில் இந்ததொழில் பயிற்சி வழங்கபடுகிறது . இங்கு தயாரிக்கபடும் மெழுகுவர்த்திகள் சிறையில் இருக்கும் விற்பனை மையத்தின் மூலமாக பொது மக்களுக்கு விற்கபடுகின்றன.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.