தேசவிரோத பேச்சு ஏற்க முடியாதது என மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜெட்லி ராஜ்ய சபாவில் கூறினார். நாட்டில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட டெல்லி ஜவஹர்லால் பல்கலை கழக மாணவர்கள் கைதுவிவகாரம் குறித்து காங்கிரஸ் தரப்பில் பேசிய குலாம்நபி ஆசாத் மத்திய அரசு மீது குறைகூறினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியதாவது:
தேச விரோத பேச்சு ஏற்க முடியாதது. அவதூறு பேச்சை சுதந்திர பேச்சாக கருத முடியமா? என கேள்வி எழுப்பினார்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.