பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 11 பேர் கொண்ட புதியபட்டியலை, ஐ.நா.விடம் இந்தியா அளித்துள்ளது

இந்தியாவில் பயங்கரவாத செயல் காரணமான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 11 பேர் கொண்ட புதியபட்டியலை, ஐ.நா.விடம் இந்தியா அளித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.


 இதுதொடர்பாக, மக்களவையில் புதன் கிழமை கேள்வியொன்றுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு காரணமான பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த 11பேர் அடங்கிய புதியபட்டியலை, ஐ.நா. பயங்கரவாத தடுப்புக்குழுவிடம் இந்தியா கடந்த 16-ம் தேதி அளித்தது.

மேலும், இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளை, வெளி நாடுகளில் இருந்து நாடு கடத்திக்கொண்டு வருவதற்காக 49 நாடுகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்று சுஷ்மா தெரிவித்தார். ஐ.நா.விடம் இந்தியா அளித்துள்ள பட்டியலில் அல்-காய்தா, தலிபான், ஐஎஸ் சார்புபயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், அந்த பயங்கர வாதிகளின் பெயர் விவரங்களை அவை தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...