உலக பொருளாதார நெருக்கடியில், இந்திய பொருளாதாரம் மட்டுமே உயர்வில் உள்ளது

உலக பொருளா தாரத்தில் இந்தியா புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாடு வளர்ச்சிபாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் திரும்பி பார்க்கின்றன. எனது தலைமையிலான பாஜ அரசு பதவியேற்று 18 மாதங்களில் ஊழல்கள் குறைந்துள்ளன. எதிர்க் கட்சிகள் இதுவரை எந்தவொரு ஊழல் குற்றச் சாட்டையும் முன்வைக்க வில்லை. எனது அரசு விவசாயத் துறை மீது அதிக கவனம் செலுத்திவருகிறது.

விவசாயிகளுக்கு என்று புதியதிட்டம் தொடங்கபட்டுள்ளது. நீர்மேலாண்மை அவசியத்தை கருதி ஒருதுளி நீரில் அதிக விளைச்சல் என்ற நவீன முறையை அறிமுகப் படுத்தியுள்ளோம். உரத்திருட்டு அறவே ஒழிக்கப்பட்டுள்ளது.

வேம்பு கலந்த உரம் வினியோகிக்கப் படுவதால் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். பல்வேறு ஆலோசனை மற்றும் விவாதத்துக்கு பிறகு பயிர்காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தோம். எனவே பயிர் காப்பீட்டு திட்டத்தில் திரளான விவசாயிகள் சேரந்து பயன்பெற வேண்டும். தற்போது 100க்கு 20 பேர் மட்டுமே காப்பீடு பெறுகின்றனர். இந்நிலை மாறவேண்டும்.  ஏழைகள் மற்றும் கிராம வாழ்க்கையை மாற்ற மத்திய அரசு விரும்புகிறது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு விவசாயம், உற்பத்தி, சேவைத் துறை ஆகியன மூன்று தூண்களாக விளங்குகிறது.
நாட்டின் விவசாயம், உற்பத்தித் துறை வளர்ச்சி அடைந்தால், எந்த பிரச்னையையும் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

உலகமே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமே உயர்வில் உள்ளது. தற்போது இந்தியா மட்டுமே நம்பிக்கையுள்ள நாடாக இருப்பதாக உலக நாடுகள் கூறுகின்றன.

இந்தியாவுக்கு நீர் மேலாண்மையே தற்போதைய தேவையாக உள்ளது நீர்வளத்தை போன்று நில வளத்தையும் பாதுகாக்க வேண்டும். இதற்காக மண்சுகாதார அட்டை திட்டத்தை அரசு துவக்கியுள்ளது என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...