புவிஈர்ப்பு அலைகளை பற்றி ஆராய்ச்சிசெய்ய ஆராய்ச்சி நிறுவனம்

புவிஈர்ப்பு அலைகளை பற்றி ஆராய்ச்சிசெய்ய ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இந்தியாவில் தொடங்கப் படும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சி நிறுவனமானது உலகிலேயே மூன்றா வதாக அமையப்போகும் ஆராய்ச்சி நிறுவனம் என்று பிரதமர் தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மான்கி பாத்’ நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் மற்றும் லூசியானா மாகாணங்களில் இதுபோன்ற ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கெனவே உள்ளது. சமீபத்தில் புவி ஈர்ப்பு காந்த அலைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது அறிவியல் ஆராய்ச்சியில் முக்கியமான மைல் கல்லாக கருதப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில் இந்தியாவை சார்ந்த விஞ்ஞானிகளின் பங்கும் முக்கிய மானதாகும். இதனை கருத்தில் கொண்டுதான் இந்தியாவில் ‘லேசர் இண்டர்ஃபெரோ மீட்டர் புவி ஈர்ப்பு அலைகள்’ பற்றிய ஆராய்ச்சி நி்றுவனம் அமைக்க திட்டமிட பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் எதிர்காலத்தில் இந்தியாவில் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...