புவிஈர்ப்பு அலைகளை பற்றி ஆராய்ச்சிசெய்ய ஆராய்ச்சி நிறுவனம்

புவிஈர்ப்பு அலைகளை பற்றி ஆராய்ச்சிசெய்ய ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இந்தியாவில் தொடங்கப் படும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சி நிறுவனமானது உலகிலேயே மூன்றா வதாக அமையப்போகும் ஆராய்ச்சி நிறுவனம் என்று பிரதமர் தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மான்கி பாத்’ நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் மற்றும் லூசியானா மாகாணங்களில் இதுபோன்ற ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கெனவே உள்ளது. சமீபத்தில் புவி ஈர்ப்பு காந்த அலைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது அறிவியல் ஆராய்ச்சியில் முக்கியமான மைல் கல்லாக கருதப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில் இந்தியாவை சார்ந்த விஞ்ஞானிகளின் பங்கும் முக்கிய மானதாகும். இதனை கருத்தில் கொண்டுதான் இந்தியாவில் ‘லேசர் இண்டர்ஃபெரோ மீட்டர் புவி ஈர்ப்பு அலைகள்’ பற்றிய ஆராய்ச்சி நி்றுவனம் அமைக்க திட்டமிட பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் எதிர்காலத்தில் இந்தியாவில் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...