இஷ்ரத் ஜகான் வழக்கில் மாயமான ஆவணங்களை கண்டுபிடிக்க தனி குழு

குஜராத்தில் இஷ்ரத்ஜகான் உள்பட 4 பேர் போலி என்கவுன்டரில் கொல்லப் பட்டதாக கூறப்படும் வழக்கில் மாயமான ஆவணங்களை கண்டுபிடிக்க தனிகுழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.

குஜராத் மாநிலம் அமதாபாத் அருகே, கடந்த 2004-ம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடியை கொல்லவந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி இஷ்ரத்ஜகான்  சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், அது போலி என்கவுன்டர் என்றும், அப்பாவியான அவர்களை போலீசார் பிடித்துவைத்து திட்டமிட்டு சுட்டு கொன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.          

இந்த வழக்கு தொடர்பான சிலஆவணங்கள் மர்மமான முறையில் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாயமான ஆவணங்களை கண்டுபிடிக்க உயர் மட்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்.

கூடுதல் செயலர் (உள்துறை) பீ.கே. பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூன்றுபேர் குழுவானது இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் வழக்கில் மாயமான ஆவணங்களை விசாரணை நடத்தி கண்டு பிடிக்கும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...