கடந்த சில வருடங்களாக நாட்டை உலுக்கி-வந்த ஸ்வைன் ப்ளூ மீண்டும் தன் கோரமுகத்தை மும்பையில் காட்டியுள்ளது.
மும்பையில் சாண்டிவ்லி என்கிற இடத்தில் 37வயது பெண் ஒருவருக்கும் , 3வய்து பெண் குழந்தைக்கும் இந்நோய தாக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் புனே மற்றும் நாசிக்
நகரங்களிலும் ஸ்வன் ப்ளூ பரவியிருக்கலாம் என அஞ்சபடுவதை தொடர்ந்து இதற்க்கான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது .
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.