பாரதியை விடவா சாதிகளை ஈவேரா எதிர்த்திருப்பார் ?

என்ன மனிதரய்யா எல் ஜி ? நாம்  அவரிடம் பலவற்றை கற்றுக் கொள்ள வேண்டும். சிக்கலான கேள்விகளுக்கு விணாடிக்கும் குறைவான நேரத்தில் அவர் பதில் அளிக்கும் விதம் அற்புதமோ அற்புதம்.

உதாரணத்திற்கு ஈவேரா பெரியாரின் பங்களிப்பு இல்லை என்கிறீர்களா ? என்கிற கேள்விக்கு….. "அவர் பங்களிப்பு இல்லை என்று கூற மாட்டேன். ஆனால் இவர்கள் இன்று தூக்கி நிறுத்தும் அளவிற்கு இல்லை. பாரதியை விடவா சாதிகளை இவர் எதிர்த்திருப்பார் ? பாரதி வாழ்ந்தே காட்டியவராயிற்றே ? ஏன் ஆயிரம் வருடங்கள் முன்பே ராமானுஜர் சொல்லாததையா இவர் சொல்லி விட்டார் ? இந்துக்களின் தர்ம நூல்களில் இல்லாத சமத்துவதை எங்கும் பார்க்க இயலாது. ராமாயனத்தை எழுதிய வால்மிகி ஒரு வேடுவர். வேத வியாசர் மீனவ பெண்ணின் மகன், ராமன் சத்திரியர், அவர் ஒரு வேடுவனான குகனை சகோதரனாக ஏற்று ஆரத்தழுவிக் கொள்கிறார். இதைவிட சமத்துவத்தை யார் வாழ்ந்து காட்டிவிட‌ முடியும் ?"

திராவிட கட்சிகள் என்று கூறினால் உடனடியாக உங்களுக்கு ஞாபகத்திற்கு வருபவர் யார் ?

"திராவிட கட்சிகளின் வேர் "ஜஸ்டிஸ் பார்ட்டியில்" உள்ளது. ஜஸ்டிஸ் பார்ட்டிதான் தேச விரோத பிரிவினைவாத கருத்துக்களுக்கு அடிப்படையாக இருந்தது. அந்த ஜஸ்டிஸ் கட்சியின் சித்தாந்தத்திற்கு ஆணி வேராக இருந்தவர்கள் மூன்று பேர். ஒன்று "மேக்ஸ் முல்லர்", இரண்டு "மெக்கலன்", மூன்று "காட்வில்". இந்த மூவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் தேச விரொத திராவிட கட்சிகளுக்கு ஆணி வேர். கூடிய விரைவில் தமிழகத்தில் பிரிவினைவாத திராவிடம் அழியும். தேசியவாத பாஜக தலை நிமிரும்"

மொத்தத்தில் எல்ஜி அவர்களின் ஒவ்வொரு கருத்தும் அருமை அருமை அருமை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...