ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடையவராக கருதப்படும் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலககோரி போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க அறிவித்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ.க செய்திதொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது :
2ஜி அலைகற்றையை முறைகேடாக ஒதுக்கீடுசெய்த விவகாரத்தில் தயாநிதிமாறனுக்கு இருக்கும் தொடர்பு குறித்து சி.பி.ஐ. தந்துள்ள ஆவணங்களின் அடிபடையில் மத்தியமந்திரி பதவியில்லிருந்து தயாநிதி மாறனை நீக்க வேண்டும்.இதை வலியுறுத்தி நாடுதழுவிய அளவில் பா.ஜ.க சார்பாக போராட்டம் நடத்தபடும் என்று தெரிவித்தார்
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.