ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடையவராக கருதப்படும் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலககோரி போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க அறிவித்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ.க செய்திதொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது :
2ஜி அலைகற்றையை முறைகேடாக ஒதுக்கீடுசெய்த விவகாரத்தில் தயாநிதிமாறனுக்கு இருக்கும் தொடர்பு குறித்து சி.பி.ஐ. தந்துள்ள ஆவணங்களின் அடிபடையில் மத்தியமந்திரி பதவியில்லிருந்து தயாநிதி மாறனை நீக்க வேண்டும்.இதை வலியுறுத்தி நாடுதழுவிய அளவில் பா.ஜ.க சார்பாக போராட்டம் நடத்தபடும் என்று தெரிவித்தார்
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.