ஒவ்வொரு நுகர்வோருக்கும் பயனளிக்கும் வகையில் உதய் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது

நாட்டிலுள்ள ஒவ்வொரு நுகர்வோருக்கும் பயனளிக்கும் வகையில் உதய் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் போன்ற சில மாநிலங்களைத்தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்ததிட்டம் செயல்படுத்தப் படுகிறது. உதய் திட்டத்தில் நுகர்வோரை பாதிக்கும் ஒருசிறிய அம்சம் கூட இடம்பெறவில்லை. அதேசமயம் நுகர்வோரின் ஒவ்வொரு பைசாவையும் சேமிக்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.22,000 கோடிமக்கள் பணத்தை சேமிக்க முடியும்.

இது குறித்து விளக்குவதற்காக தமிழக முதல்வரைச் சந்திக்க முயற்சித்தேன். ஆனால், மாநில அரசின் பிடிவாத குணத்தால், என்னால் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. இந்த திட்டம் குறித்து தமிழக அரசுக்கு நிலவும் ஐயப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இணைச் செயலாளர் தலைமையிலான குழுவை அனுப்பி இருந்தேன்.

மாநில அரசு கேட்டகேள்விகளுக்கு அவர்களும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், அதன்பிறகும் தமிழக அரசு இத்திட் டத்தில் சேரவில்லை.

உதய் திட்டத்தை செயல் படுத்தினால் ஒவ்வொரு நுகர்வோரின் மின்கட்டணமும் வெகுவாகக் குறையும். இது குறித்த விவரங்களை யார் வேண்டு மானாலும் மத்திய அரசின் எரிசக்தித்துறை அமைச்சக இணைய முகவரியில் பார்க்கலாம். உதய்திட்டம் தொடர்பாக முதல்வர் அளித்துள்ள விளக்கம் ஆதாரமற்றது, தவறானது.

மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம், முதல்வரின் விளக்கம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியது:

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...