வட கிழக்கில் வசந்தம் ஆரம்பம்-

வடகிழக்கு மாநிலங்களாக இருக்கும் அஸ்ஸாம், அரு ணா ச்சல பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம், மிசோரம், மணிப்பூர்மேகாலயா,திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களி ல் நான்குமாநிலங்களின் ஆட்சி பிஜேபியின் கட்டுக்குள் வந்து விட்டது என்றே சொல்லலாம்
.
வட கிழக்கு மாநிலங்களான அஸ்ஸாமின் பிஜேபி முத ல் வர் சர்வானந்த சோனோவால் நாகாலாந்து மாநிலத் தின் முதல்வரான நாகாலாந்து மக்கள் முன்னணியை சேர்ந்த ஜிலியாங் அருணாச்சல பிரதேசத்தின் முதல்வ ரான அரு ணாச்சல மக்கள் கட்சியை சேர்ந்த கலிக்கோ புல், சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து 5 தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருக்கும் சிக்கிம் ஜனநா யக முன்னணியை சேர்ந்த பவன்குமார் சாம்லிங் ஆகி ய நான்கு மாநில முதல் வர்களும் சேர்ந்து பிஜேபி த லைவர் அமித்ஷா முன்னிலை யில் ஒரு அமைப்பினை உருவாக்கியுள்ளார்கள்

வட கிழக்கு ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் காங்கிர ஸ் இல்லாத முதல்வர்களை கொண்ட இந்த கூட்டணிக் குஅஸ்ஸாம் பிஜேபியை சேர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா.அமைப்பாளராக இருக்க போகிறார்.

வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தான் இந்த கூட் டணி பாடு பட போகிறது என்று சொல்லப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியை வடகிழக்கு மாநி லங்க ளில் இருந்து துரத்தி விடுவதே இந்த கூட்ட ணியி ன் நோக் கமாகும்..காங்கிரஸ் கட்சி வடகிழக்கு மாநிலங் களில் இருந்து வெளியேறி விட்டாலே வடகிழக்கில் வச ந்தம் வீச ஆரம்பித்துவிடும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...