வட கிழக்கில் வசந்தம் ஆரம்பம்-

வடகிழக்கு மாநிலங்களாக இருக்கும் அஸ்ஸாம், அரு ணா ச்சல பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம், மிசோரம், மணிப்பூர்மேகாலயா,திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களி ல் நான்குமாநிலங்களின் ஆட்சி பிஜேபியின் கட்டுக்குள் வந்து விட்டது என்றே சொல்லலாம்
.
வட கிழக்கு மாநிலங்களான அஸ்ஸாமின் பிஜேபி முத ல் வர் சர்வானந்த சோனோவால் நாகாலாந்து மாநிலத் தின் முதல்வரான நாகாலாந்து மக்கள் முன்னணியை சேர்ந்த ஜிலியாங் அருணாச்சல பிரதேசத்தின் முதல்வ ரான அரு ணாச்சல மக்கள் கட்சியை சேர்ந்த கலிக்கோ புல், சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து 5 தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருக்கும் சிக்கிம் ஜனநா யக முன்னணியை சேர்ந்த பவன்குமார் சாம்லிங் ஆகி ய நான்கு மாநில முதல் வர்களும் சேர்ந்து பிஜேபி த லைவர் அமித்ஷா முன்னிலை யில் ஒரு அமைப்பினை உருவாக்கியுள்ளார்கள்

வட கிழக்கு ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் காங்கிர ஸ் இல்லாத முதல்வர்களை கொண்ட இந்த கூட்டணிக் குஅஸ்ஸாம் பிஜேபியை சேர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா.அமைப்பாளராக இருக்க போகிறார்.

வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தான் இந்த கூட் டணி பாடு பட போகிறது என்று சொல்லப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியை வடகிழக்கு மாநி லங்க ளில் இருந்து துரத்தி விடுவதே இந்த கூட்ட ணியி ன் நோக் கமாகும்..காங்கிரஸ் கட்சி வடகிழக்கு மாநிலங் களில் இருந்து வெளியேறி விட்டாலே வடகிழக்கில் வச ந்தம் வீச ஆரம்பித்துவிடும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...