ராகுல் வெளிநாடு சென்றுவிட்டதால் நாட்டில் வெப்பநிலை அதிகரித்துவிட்டது

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வெளிநாடு சென்றுவிட்டதால் நாட்டில் வெப்பநிலை அதிகரித்துவிட்டது,  உத்திர பிரதேச வளர்ச்சிக்காக இதுவரை எதுவும்செய்யாத பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை 2017 சட்டசபை தேர்தலில் தூக்கிஎறியுங்கள். கடந்த காலங்களில் மத்தியில் காங்., ஆட்சிக்கு கொண்டுவந்தது இவ்விரு கட்சிகளும் தான்.

 

வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பை உயரசெய்த பேசும் பிரதமரை பா.ஜ., தந்துள்ளது. முந்தைய காங்., பிரதமர் முக்கியமான பிரச்னை களுக்கு மட்டும், மிகவும் அரிதாகவே வாய்திறந்துபேசுவார். காங்., துணை தலைவர் ராகுல் வெளிநாட்டிற்கு சென்றதால் இந்தியாவில் வெப்ப நிலை அதிகரித்து விட்டது. இதற்கும் பா.ஜ., அரசிடம் விபரம்கேட்பார்கள். சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் கிரிமினல்கள் மற்றும் நிலமாபியாக்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. இதனால் சட்டஒழுங்கும் முற்றிலும் சீர்குலைந்து விட்டது

பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா உத்திரபிரதேசத்தில் பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...