பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக பா.ஜ.க.வில் 42 மாவட்டங்கள் உள்ளன. தற்பொழுது பணிகளை விரிவு படுத்துவதற்கு ஏதுவாக 7 மாவட்டங்களை 2 ஆக பிரித்து, தற்போது 49 மாவட்டங்களாக செயல் படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிதாகபிரித்த மாவட்டங்களுக்கு புதியமாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதன் விவரம்வருமாறு:-
தஞ்சாவூர் தெற்கு – ஆர்.இளங்கோ. தஞ்சாவூர் வடக்கு – ராஜா. நாகப்பட்டினம் வடக்கு – வெங்கடேசன். நாகப்பட்டினம் தெற்கு – கே.நேதாஜி. விழுப்புரம் கிழக்கு – விநாயகம். விழுப்புரம்மேற்கு- ராம்நாத். காஞ்சீபுரம் வடக்கு – பி.ஜி.மோகனராஜா. காஞ்சீபுரம் தெற்கு- குரு குருமூர்த்தி. திருவள்ளூர் கிழக்கு – ஜெ.லோகநாதன். திருவள்ளூர் மேற்கு – எம்.பாஸ்கர். சேலம் கிழக்கு – என்.மாணிக்கம். சேலம் மேற்கு – சவுந்தரராஜன். திருப்பூர் வடக்கு – ஆர்.சின்னசாமி. திருப்பூர் தெற்கு – ருத்திரகுமார்.
மேலும், 4 மாவட்டங்களுக்கு புதியதலைவர் களும் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-
கன்னியாகுமரி – முத்துகிருஷ்ணன். கடலூர் – சரவணசுந்தரம். நாமக்கல் – சத்தியமூர்த்தி. நீலகிரி – நஞ்சுண்ட போஜன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.