பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக பா.ஜ.க.வில் 42 மாவட்டங்கள் உள்ளன. தற்பொழுது பணிகளை விரிவு படுத்துவதற்கு ஏதுவாக 7 மாவட்டங்களை 2 ஆக பிரித்து, தற்போது 49 மாவட்டங்களாக செயல் படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிதாகபிரித்த மாவட்டங்களுக்கு புதியமாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதன் விவரம்வருமாறு:-
தஞ்சாவூர் தெற்கு – ஆர்.இளங்கோ. தஞ்சாவூர் வடக்கு – ராஜா. நாகப்பட்டினம் வடக்கு – வெங்கடேசன். நாகப்பட்டினம் தெற்கு – கே.நேதாஜி. விழுப்புரம் கிழக்கு – விநாயகம். விழுப்புரம்மேற்கு- ராம்நாத். காஞ்சீபுரம் வடக்கு – பி.ஜி.மோகனராஜா. காஞ்சீபுரம் தெற்கு- குரு குருமூர்த்தி. திருவள்ளூர் கிழக்கு – ஜெ.லோகநாதன். திருவள்ளூர் மேற்கு – எம்.பாஸ்கர். சேலம் கிழக்கு – என்.மாணிக்கம். சேலம் மேற்கு – சவுந்தரராஜன். திருப்பூர் வடக்கு – ஆர்.சின்னசாமி. திருப்பூர் தெற்கு – ருத்திரகுமார்.
மேலும், 4 மாவட்டங்களுக்கு புதியதலைவர் களும் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-
கன்னியாகுமரி – முத்துகிருஷ்ணன். கடலூர் – சரவணசுந்தரம். நாமக்கல் – சத்தியமூர்த்தி. நீலகிரி – நஞ்சுண்ட போஜன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.