பா.ஜ.க.வில் 7 மாவட்டங்கள் 2 ஆக பிரிப்பு: 18 மாவட்ட தலைவர்கள் புதிதாக நியமனம்;

பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக பா.ஜ.க.வில் 42 மாவட்டங்கள் உள்ளன. தற்பொழுது பணிகளை விரிவு படுத்துவதற்கு ஏதுவாக 7 மாவட்டங்களை 2 ஆக பிரித்து, தற்போது 49 மாவட்டங்களாக செயல் படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிதாகபிரித்த மாவட்டங்களுக்கு புதியமாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதன் விவரம்வருமாறு:-

தஞ்சாவூர் தெற்கு – ஆர்.இளங்கோ. தஞ்சாவூர் வடக்கு – ராஜா. நாகப்பட்டினம் வடக்கு – வெங்கடேசன். நாகப்பட்டினம் தெற்கு – கே.நேதாஜி. விழுப்புரம் கிழக்கு – விநாயகம். விழுப்புரம்மேற்கு- ராம்நாத். காஞ்சீபுரம் வடக்கு – பி.ஜி.மோகனராஜா. காஞ்சீபுரம் தெற்கு- குரு குருமூர்த்தி. திருவள்ளூர் கிழக்கு – ஜெ.லோகநாதன். திருவள்ளூர் மேற்கு – எம்.பாஸ்கர். சேலம் கிழக்கு – என்.மாணிக்கம். சேலம் மேற்கு – சவுந்தரராஜன். திருப்பூர் வடக்கு – ஆர்.சின்னசாமி. திருப்பூர் தெற்கு – ருத்திரகுமார்.

மேலும், 4 மாவட்டங்களுக்கு புதியதலைவர் களும் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-

கன்னியாகுமரி – முத்துகிருஷ்ணன். கடலூர் – சரவணசுந்தரம். நாமக்கல் – சத்தியமூர்த்தி. நீலகிரி – நஞ்சுண்ட போஜன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...