ஆப்பிரிக்க நாட்டவர்கள் மீதான தாக்குதல் இன வாத தாக்குதல் அல்ல

ஆப்பிரிக்க நாட்டவர்கள்மீது அண்மையில் நடத்தபட்ட தாக்குதல்  முன்கூட்டியே திட்டமிட்டதோ அல்லது இன வாத தாக்குதலோ கிடையாது என்று மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
 
தலை நகர் டெல்லியில் காங்கோ நாட்டவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துபேசிய சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:- டெல்லி மற்றும் பிற இடங்களில் ஆப்பிரிக்க நாட்டவர்கள்மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் இனவாததாக்குதல் கிடையாது. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தபட்ட தாக்குதல் இது கிடையாது.

சமூகவிரோத சக்திகளால் தானாக முன்னெடுக்கப்பட்ட கிரிமினல் தாக்குதல்களாகும். ஆப்பிரிக்க மாணவர்களுக்கு எதிராக இதுபோன்ற தாக்குதல் மீண்டும் நிகழாமல்தடுக்க வளாகவிடுதிகளை அமைக்க அரசு முயற்சித்து வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...