ஆப்பிரிக்க நாட்டவர்கள் மீதான தாக்குதல் இன வாத தாக்குதல் அல்ல

ஆப்பிரிக்க நாட்டவர்கள்மீது அண்மையில் நடத்தபட்ட தாக்குதல்  முன்கூட்டியே திட்டமிட்டதோ அல்லது இன வாத தாக்குதலோ கிடையாது என்று மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
 
தலை நகர் டெல்லியில் காங்கோ நாட்டவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துபேசிய சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:- டெல்லி மற்றும் பிற இடங்களில் ஆப்பிரிக்க நாட்டவர்கள்மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் இனவாததாக்குதல் கிடையாது. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தபட்ட தாக்குதல் இது கிடையாது.

சமூகவிரோத சக்திகளால் தானாக முன்னெடுக்கப்பட்ட கிரிமினல் தாக்குதல்களாகும். ஆப்பிரிக்க மாணவர்களுக்கு எதிராக இதுபோன்ற தாக்குதல் மீண்டும் நிகழாமல்தடுக்க வளாகவிடுதிகளை அமைக்க அரசு முயற்சித்து வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.