சுதந்திர தினத்தன்று அனைவரும் காதி அல்லது கைத்தறி அணிவோம்

சுதந்திர தின விழாவையொட்டி தமிழக பா.ஜ.க. சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து  தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

* 14-ந்தேதி- இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் சுதந்திர ஜோதி ஓட்டம் நடக்கிறது.

* 15-ந்தேதி- தேசிய கொடியேற்றத்துடன், பாரதமாதா வணக்க நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.

* 16-ந்தேதி- பாரதியார் இல்லத்தில் இருந்து இரு சக்கர வாகன பேரணியை மத்திய மந்திரி மேனகாகாந்தி தொடங்கி வைக்கிறார்.

* 18-ந்தேதி- விருதுநகரில் காமராஜர் நினைவிடத்தில் மத்திய மந்திரி சதனாந்த கவுடா மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

* 18-ந்தேதி- மகளிரணி சார்பில் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர், தியாகிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு ராக்கி கயிறு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.

* 20-ந்தேதி- தூத்துக்குடியில் வ.உ.சி. சிதம்பரனார் நினைவிடத்தில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மலர் அஞ்சலி செலுத்துகிறார். மற்ற தியாகிகளின் நினைவிடத்துக்கு பல மத்திய மந்திரிகள் வருகை தர உள்ளனர்.

சுதந்திர தினத்தன்று அனைவரும் காதி அல்லது கைத்தறி அணிவோம் என்று உறுதி எடுத்து கொண்டு அனைவரும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டால் நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றியதாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...