ஜப்பானில் அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது . இது ரிக்டர் அளவில் 6.4 என்று பதிவாகியுள்ளது . கடந்த மார்ச்மாதம் ஜப்பானின் வடகிழக்கு பகுதியைசேர்ந்த புகுஷிமாவில் உருவான நிலநடுக்கதை அடுத்து தொடர்ந்து நிலநடுக்கம்_ஏற்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் சுனாமி_எச்சரிக்கை
விடபடவில்லை என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.