யூரி தாக்குதல் சம்பவம்தொடர்பான இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.
ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கவந்த நவாஸ் ஷெரீப்பை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி சந்தித்து பேசினார். அப்போது யூரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். அப்போது இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் முழுஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஜான் கெர்ரி, நவாஸை வலியுறுத்தினார்.
கடந்த ஒருவாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா பேசுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த திங்கட்கிழமை, நவாஸிடம், பயங்கரவாதிகளுக்கு புகழிடம்கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறத்தி இருந்தார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.