அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடையேயான உறவில் மீண்டும் சிக்கல்

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடையேயான உறவில் மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது . பாகிஸ்தானில் அல்குவைதா இயக்கத்தலைவர் பின்லேடன் சுட்டுகொள்ளப்பட்டதை தொடர்ந்து இரண்டு நாடுகளிடையேயான உறவில்விரிசல் ஏற்பட் து.

இதனைதொடர்ந்து அமெரிக்க மக்கள் மற்றும் தூதரகஅதிகாரிகள் விசயங்களில் அதிக கெடுபிடிகளை பாகிஸ்தான் நடைமுறைபடுத்தியது. இந்நிலையில்

அமெரிக்க தூதரக அதிகாரி கேமரான் முண்டர் காராச்சிக்கு சென்றிருந்தார். ஆனால் அவர் நோ_அப்செக்சன் சர்டிபிகேட் எதையும் வைத்திருக்க வில்லை.எனவே அவர் இஸ்லாமாபாத் விமானநிலையத்தில் சிறைவைக்கபட்டார் இது அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடையேயான உறவில் சிக்கலை உருவாகியுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...