சீனாவில், ஜியாங்மென் என்ற மாகாணத்தில் இருக்கும் 3மாவட்டங்களில், கடந்த மூன்று ஆண்டுகலாக நாய்களின் தொல்லை அதிகரித்து வந்தது , நாய்கடித்து 42 பேர் வரை பலியானர். 12ஆயிரத்து 14பேர் வரை காயமடைந்துள்ளனர்.
,இதை தொடர்ந்து ஜியாங்மென் நிர்வாகம் நாய்களுகு தடைவிதித்து சட்டம் இயற்றியுள்ளது. இதன்படி, இம்மாதம் 10ம்தேதிக்குள் அனைத்து நாய்களையும், அரசிடம் ஒப்படைக வேண்டும் என்று , அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஒப்படைக்கபடும் நாய்கள், வரும் 26ம் தேதி முதல் கொல்லபட உள்ளன.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.