நோட்டுகளை வாபஸ் பெற்றதால், நாட்டின் பொருளாதாரம் உயரும்

நாட்டில் 500, 1000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி எடுத்துள்ள முடிவை, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்றுள்ளார்.

பிஹார் மாநிலம் மேற்குசாம்பரான் மாவட்டத் தலைநகர் பெட்டியாவில் இருந்து முதல்வர் நிதிஷ் குமார் ‘நிஷ்சா யாத் திரை’யை நேற்று தொடங்கினார்.

முன்னதாக பாட்னா விமானநிலையத்தில் இருந்து பெட்டியா நகருக்கு புறப்படும் முன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நிதிஷ் குமார் கூறியதாவது:

உயர்மதிப்புள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றதால், நாட்டின் பொருளாதாரம் உயரும். பிரதமர் மோடி யின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன். உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திடீரென வாபஸ் பெற்றதால் தொடக்கத்தில் மக்களுக்கு சிலசிரமங்கள் ஏற்படலாம். ஆனால், எதிர்பார்த்த நல்ல பலனை தரும்.இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...