கராச்சி ,பலுசிஸ்தானில் நடைபெறும் பிரச்னைகள் முழுக்க முழுக்க வெவ்வேறானவை; பாகிஸ்தானில் நடைபெறும் ஒவ்வொரு பிரச்னைகளுக்கு பின்னாலும் இந்தியா இல்லை என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார் .
கராச்சியில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிகைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்த கிலானி, இங்குள்ள சிந்துமாகாண அரசுதான் பிரச்னையை கையாளும்விதம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார் ;
பலுசிஸ்தானில் நடைபெறும் கலவரங்களுகு இந்தியாவே காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சுமத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் மூலம் இந்திய ஆயுதங்கள் பலுசிஸ்தானுகுள் வருவதாக பாகிஸ்தான் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.