முதலில் ராகுல் ‘கை’ கால் நடுக்கம்இல்லாமல் பேசட்டும்

என்னைபேச அனுமதித்தால் பூகம்பம் வந்துவிடும்’, என மத்திய அரசுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ‘நாடாளுமன்றத்தில் ரூபாய்நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும்கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. இது குறித்த விவாதத்தில் பங்குபெற அவர்கள் தயாராகஇல்லை’, என்று குற்றம்சாட்டினார். 

’என்னை பேச விட்டால் பூகம்பம் வந்துவிடும்’, என ராகுல்காந்தி எச்சரித்ததைத் தொடர்ந்து பாஜக தரப்பில் கடுமையாக விமர்சிக்கப் பட்டு வருகிறார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், ’ராகுல் சொல்கிறார், கறுப்புப் பண ஒழிப்பைப்பற்றி அவர் பேசினால் மிகப் பெரிய நில நடுக்கமே வருமாம். முதலில் அவர் 'கை' கால் நடுக்கம்இல்லாமல் பேசட்டும்’ என விமர்சித்துள்ளார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...