ஐ.நா.,மனித உரிமை ஆணையகூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது. இதுகுறித்து அந்நாடு தாக்கல் செய்த மனுவில், காங்., எம்.பி., ராகுல், தேசிய மாநாட்டு காங்கிரஸ் தலைவர் ஒமர் ....
அரசியல் ஆதாயத்திற்காக ரபேல்விவகாரத்தில் பொய்யான தகவலை பரப்பும் காங். தலைவர் ராகுல் குடும்பம் இடைத் தரகர் குடும்பம் என பா,ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.
ரபேல் போர் விமானம் வாங்கும் ....
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்குமேல் கடன் வாங்கி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர் பிரபல தொழில்அதிபர் விஜய் மல்லையா.
வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாமல், ....
காங்கிரஸ் கட்சியின், ஒருகுடும்பத்தின் 60 ஆண்டுக்கால ஆட்சிகுறித்து ராகுல் காந்தி பதில் அளிக்க கடமைப்பட்டவர். ஆனால், மோடியின் அரசை குறித்து கேள்விகேட்க அவருக்கு உரிமையில்லை என்று பாஜக ....
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு வரலாறு தெரியாமல் பேசியிருக்கிறார். தமிழ் அழகிய மொழி தமிழ் மக்கள் மீது பிற மொழியை பாஜக திணிக்கிறது என்கிறார். தமிழ்நாட்டில் 1967 ஆம் ....
பா.ஜ.,வின் மூன்றாண்டு ஆட்சியின் செயல் பாடுகள் பற்றி, ராகுல் குறைகூறுகிறார். பொருளாதார வளர்ச்சியில் அக்கறையுள்ள, பேசக்கூடிய பிரதமரை, நாட்டு மக்களுக்காக, பா.ஜ., அளித்துள்ளது.குஜராத்தில், பா.ஜ.க, என்ன சாதித்தது ....
மூத்த பத்திரிகையாளர் கவுரிகொலையை காங்கிரஸ் தலைவர் ராகுல் அரசியலாக்குவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: கவுரிக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு ....
கடந்த ஆண்டுகளில் பல முறை சென்னை வந்த போதெல்லாம் அவர்கள் கூட்டணி தலைவர், மூத்த அரசியல்வாதி கலைஞரை சந்திக்காத ராகுல் காந்தி இந்த முறை அவரது அன்னையார் ....