பணத்தை சுருட்டுபவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது

பணத்தை சுருட்டுபவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் மத்திய அரசும், வருமான வரித் துறையும் ஏற்படுத்தி உள்ளதாக தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.
 
தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். முன்னதாக அவர் சென்னைவிமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
 

 

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விலங்குகள் நல ஆர்வலர்கள் கூட மத்திய அரசைத்தான் விமர்சிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள எம்.பி.க்கள் ஜல்லிக் கட்டுக்காக போராட்டம் நடத்துவதை விட, அதை நடத்த தேவையான முயற்சிகளை செய்யவேண்டும். தமிழக பாரதீய ஜனதா கட்சி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

 

 

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி பின் வாசல் வழியாக ஆட்சி அமைக்கவருகிறது என்ற வாதத்தை மறுக்கிறேன். பின்வாசல் வழியாக வரவேண்டும் என்றால், ஏன் முன்வாசல் வழியாக வருமான வரித்துறையை அனுப்ப வேண்டும்? இப்போது தான் நம்பணத்தை சுருட்டுபவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. இந்த நம்பிக்கையை மத்திய அரசும், வருமான வரித்துறையும் அவர்களின் நடவடிக்கையால் ஏற்படுத்திஉள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...