மனிதன் கடவுளாக மாறுவது எப்படி?

பள்ளி, கல்லூரி படித்து முடித்து சராசரி வாழ்க்கையை பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் நமக்கு பிடித்த ஆசிரியர் யார் என கேட்டால் நம்மிடம் கண்டிப்பு காட்டிய ஆசிரியர் நம் கண் முன்னே வந்து செல்வார். அவர் கூறிய அறிவுரையெல்லாம் நமது நன்மைக்காக தான் என்பது புரியும்.

இதைப் போலவே சாலை விதிகளை மீறுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும்போது கிடைக்கும் அவப்பெயர் கொஞ்ச நஞ்சமல்ல.

இருப்பினும் பணிநிமித்தம் அவற்றை தொடர்ந்து மேற்கொள்ளும் காவல்துறையினர் எண்ணமெல்லாம் ஏதாவது ஒரு நாள் யாரேனும் ஒருவருக்கு நமது செயல் உதவும் என்ற நம்பிக்கை மட்டுமே.

2016 ம் ஆண்டில் மட்டும் கோவை மாநகரில் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்ததற்காக பதிவு  செய்யப்பட்ட வழக்குகள் 2 லட்சத்து 35 ஆயிரம் (2,35,155). இவர்கள் அனைவரும் காவல்துறை மீது வருத்தம் அமைந்திருப்பர். ஆனால் தான் உயிரோடிருக்க காரணமே.


காவல்துறையின் கட்டாய ஹெல்மட் திட்டமே என்றுகூறி, மாநகர காவல்துறை ஆணையரே கடவுள் ரூபத்தில் வந்து காப்பாற்றியதாக எல்ஐசி முகவர் முருகேசன் எழுதிய ஒரு கடிதம் கோவை மாநகர காவல்துறையினர் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.

நம்புங்கள். கடமையை செய்தால் கடவுளாகலாம்.

உங்களாலும் கடவுளாக முடியும். உங்கள் உறவினர்களை நண்பர்களை தலைக்கவசம் (ஹெல்மட்) அணிய கட்டாயப்படுத்துங்கள்.

என்றும் அன்புடன்
ச. சரவணன்.
காவல் துணை ஆணைய‌ர்
போக்குவரத்து
கோவை மாநகரம்.
சமூக ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்டது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை ...

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் கிரிராஜ் சிங் புதுதில்லியில் உள்ள யஷோ பூமி மாநாட்டு மையத்தில் 71-வது ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட் ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பயிற்சி இயக்கம் தொடங்கப்பட்டது பருவமழை வருவதையடுத்து தூய்மை மற்றும் துப்புரவின் சவால்கள் அதிகரித்துள்ளன. ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அண ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்திதிறன் 70 சதவீதம் அதிகரிக்கும் மத்திய அணுசக்தி துறை இணை  அமைச்சர்  கூறியுள்ளா நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தித்திறன் 70 ...

அவசரநிலைக் காலத்தில் மோடி

அவசரநிலைக் காலத்தில் மோடி அவசரநிலை காலத்தில் அரசியல்ரீதியான கைதுகள் நடத்தபட்டதால், அப்போது இளைஞராக ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வா ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது ஏழுவருட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியது புகையிலை பயன்பாடு இந்தியாவில் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்களுக்கான ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.