ஓ.பி.எஸ்.முதல்வரானதில் மத்திய அரசின் தலையீடில்லை

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நடவடிக்கை கருப்புப்பணத்துக்கும் ஊழலுக்கும் எதிரான போரின் தொடக்கம்தான்  என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து இன்று  அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: – பிரதமர் நரேந்திரமோடி மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுகிறார். சுதந்திரத்துக்குப்பிறகு எந்தப் பிரதமரும் கருப்புப்பணத்துக்கு எதிராக போர் நடத்தியதில்லை.  

பண மதிப்பு ரத்து என்பது கருப்புப் பணத்துக்கு எதிரான முதல்நடவடிக்கை. அனைத்து ரொக்கமும் வங்கிகளுக்கு வந்து விட்டது என்று கூறியுள்ளார்.  தமிழக பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் அவர் பேட்டியளித்தபோது தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் தமிழகஅரசின் உள்விவகாரங்களில் மத்தியஅரசு தலையிடாது.  ஓ.பி.எஸ்.முதல்வரானதில் மத்திய அரசின் தலையீடில்லை.  பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் பற்றி கருத்துகூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...